இந்தியாவிலேயே முதன்முறையாக வேலையில்லா பட்டதாரிகளுக்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனம். படித்த பின் வேலையை வாங்கித் தருகிறோம் என்று சொல்லவதற்கு பதில், படிப்பில் சேர்ந்தவுடனே நல்ல நிறுவனத்தில் வேலை பெற்றுத்தருகிறோம்.
வேலையில் இருந்துகொண்டே படிப்பதனால், கடன் வாங்கி படிக்க வேண்டிய நிலையும், வேலையின்மையும் வராமல் இருக்கும். நிறுவனத்தில் பணி செய்துகொண்டு படிப்பதனால் இது தொலைதூரக் கல்வி இல்லை. முழுநேர கல்விச்சான்றிதழ் பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நன்மைகள் என்ன?
வெறும் புத்தகங்களை படிப்பதை விட, நிறுவனங்களில் அனுபவத்துடன் படிப்பதனால் திறமைகளை அதிகரித்துக்கொள்ள முடியும்