சிகரம் - இன்றைய இளைஞர்கள் தான் நாளைய இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பார்கள் எனவே நாளைய இந்தியாவிற்காக இன்றிலிருந்தே இன்றைய இளைஞர்களை முன்னேற்றுவோம்..
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களின் அடுத்த இலக்கு மற்றும் உயர்கல்வி வாழ்க்கை என ஒரு தெளிவான வழிக்காட்டுதலை உண்டு பண்ணுவதன் வழியாக நாளைய இந்தியாவை உறுதிப்படுத்தலாம்..
வாருங்கள் ஒன்றிணைந்து வளமான புதிய இந்தியாவை உருவாக்கலாம் ...